மாஸ்கோ புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா.. நடுவானில் அவசரமாக டெல்லி திரும்பிய விமானம் - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Saturday, May 30, 2020

மாஸ்கோ புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா.. நடுவானில் அவசரமாக டெல்லி திரும்பிய விமானம்


மாஸ்கோ புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானிக்கு கொரோனா.. நடுவானில் அவசரமாக டெல்லி திரும்பிய விமானம்


டெல்லி: ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளை அழைத்து வர மாஸ்கோ
 புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இருந்த விமானிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து விமானம் அவசர அவசரமாக
தரையிறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ஏராளமான
 இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டம் மூலம் மீட்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad