நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், கொரோனா தொற்றில் இருந்து தப்பிவிடலாமா? - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Wednesday, May 27, 2020

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், கொரோனா தொற்றில் இருந்து தப்பிவிடலாமா?

Tamil Maruthuvam|தமிழ் மருத்துவம் 

(COVID-19) Q&A - கொரோனா வைரஸ்


நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், கொரோனா தொற்றில் இருந்து தப்பிவிடலாமா?
ஒருவரின் நோய் எதிர்புசக்தி அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா என்பதை பொருத்து நோயின் விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் தடுப்பு மையம் கூறியிருப்பதாவது, இரண்டு வகையான மனிதர்களை இந்த கொரோனா நோய்தொற்று ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். நுரையிரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, இருதயம் தொடர்பான பாதிப்புகளில் தொடர்சியாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருபவர்கள் மற்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆகியோரை கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களும் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad