இதையும் இ- பாஸாக அனுமதியுங்கள் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் கடிதம். - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Monday, June 8, 2020

இதையும் இ- பாஸாக அனுமதியுங்கள் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்.

பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனையே இ - பாஸாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம்.

பத்திரப்பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோரை, பதிவு செய்யப்போகும் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு அனுமதிக்க வேண்டும்.

மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை ஆதாரமாக காண்பிக்க வேண்டும்.

டோக்கன் மற்றும் ஆவணங்களை காண்பிப்போரை மாவட்டங்கள் இடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பினார், அதுல்ய மிஸ்ரா.

No comments:

Post a Comment

Post Bottom Ad