பரிணாம வளர்ச்சி பெற்ற கொரானா எச்சரிக்கை விடுத்த சுகாதார துறை - ZUAGE

ZUAGE

தமிழ் வலைசெய்திகள்

Breaking

Post Top Ad

Monday, June 8, 2020

பரிணாம வளர்ச்சி பெற்ற கொரானா எச்சரிக்கை விடுத்த சுகாதார துறை

உருமாற்றம் கொண்ட கொரனா - சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!

இந்தியாவில் பரவி வரும் கொராணோ வைரஸ் தொற்று தற்போது அதிக வீரியம் கொண்ட கொராணா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாறி பரவி வருகிறது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பரவியதாக கருதப்படும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 41% பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.

இந்த வைரஸ் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கை தேவை என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad